குளவி தாக்கி 16 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!!
Read Time:45 Second
பதுளை – ஹாலிஎல, திக்வெல்லவத்த பிரதேசத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளது.
குளவித் தாக்குதலில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 12 பேர் அம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நால்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating