மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கி தமிழர் காதில் பூ சுற்றும் சிவாஜிலிங்கம்!!

Read Time:1 Minute, 31 Second

1421354881Untitled-1வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குருநாகல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா இங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த முறையும் ஒரு பேரம் பேசுதல் நடைபெற்றுள்ளது. அந்த பேரத்தின் விபரம் தனக்கு தெரியாதென்றும், ஏனெனில், வெற்றிலையை தான் சப்பி துப்பி விட்டதாகவும், அதன் பின்னர் தான் வீணையில் இருப்பதாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளவி தாக்கி 16 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!!
Next post குரங்கின் தயவால் கோயில் அருகே பெய்த பணமழை: பக்தர்கள் பரவசம்!!