இராணுவ வீரர்கள் கைதானமை குறித்து விசாரணை!!

Read Time:49 Second

1796091552Untitled-1மிரிஹான பகுதியில் மூன்று இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு வௌ்ளை வேனில் பயணித்த குறித்த இராணுவ வீரர்கள் வசமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், பாரபட்சமின்றி கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் – ரவி!!
Next post வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?