நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!!

Read Time:1 Minute, 1 Second

2015893699Untitled-1நாளை கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதுல்கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, உடுகமுல்லை, மிரிஹான, நுகேகொடை, பாகோட, விஜேராம மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அவசிய திருத்த வேலைகள் காணரமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை!!
Next post ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!!!