கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிப்பு!!
Read Time:46 Second
கொழும்பு, கோட்டே, கடுவல, மகரகமைப் பகுதி, கொலன்னாவை, பொரலஸ்கமுவ நகரசபைப் பகுதி, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியாவை பிரதேச சபை பகுதி போன்ற இடங்களில் தற்பொழுது நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
முக்கியமான திருத்த வேலைகள் காரணமாகவே இந்த பகுதிகளில் நீர் விநியேகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Average Rating