மின்னல் தாக்கி ஒருவர் பலி!!
Read Time:36 Second
யட்டியாந்தோட்டை, ஹல்பொல்லை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மின்னல் தாக்கியவர் கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
Average Rating