இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை!!
Read Time:37 Second
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.
2002-2011ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையே நாளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating