இது விபத்தா? கொலையா?
Read Time:52 Second
தம்புள்ளை – கண்டளம் வீதியில் இருந்து இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் சாரதி தப்பிச் சென்றாரா அல்லது வாகனத்தை வேண்டுமென்றே மோதி கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.
இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Average Rating