நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பி ஓட்டம்!!
Read Time:34 Second
கடுவலை நீதமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating