சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!

Read Time:49 Second

timthumb (1)சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 2 சகோதர்களும் வெளியே சென்றிருந்தனர். இதனால், வீட்டில் தனியாக இருந்த சிறுமி திடீரென பிரிட்ஜ் வெடித்து சிதறியதால், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் பாதுகாப்புக்கு விசேட கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…!!
Next post மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!