புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!

Read Time:49 Second

images (4)காலி ரிஷ்மன்ட் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக வேனில் ஏறுவதற்கு புகையிரத பாதையயை கடக்க முற்பட்ட வேளை மாணவன் புகையிரத்திற்கு மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

காலி வந்துரம்பை, பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!
Next post காவத்தையில் குழந்தை பலி….!!