காவத்தையில் குழந்தை பலி….!!

Read Time:36 Second

kotakethanaஇரத்தினபுரி , காவத்தை , பனாவென்ன பிரதேசத்தில் குளமொன்றுக்குள் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

1 1/2 வயது குழந்தையொன்றே வீட்டின் முன்னால் உள்ள அலங்காரக் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!
Next post யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!