காவத்தையில் குழந்தை பலி….!!
Read Time:36 Second
இரத்தினபுரி , காவத்தை , பனாவென்ன பிரதேசத்தில் குளமொன்றுக்குள் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
1 1/2 வயது குழந்தையொன்றே வீட்டின் முன்னால் உள்ள அலங்காரக் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating