கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!
Read Time:43 Second
அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். நேற்று நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்த அவர் அங்கேயே தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெங்கடேசனின் பணப்பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ. 4 ஆயிரம், விலை உயர்ந்த செல்போனை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating