கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!

Read Time:43 Second

91475bde-5e04-4d39-bec1-1f5ebcf558d2_S_secvpfஅம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். நேற்று நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்த அவர் அங்கேயே தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெங்கடேசனின் பணப்பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ. 4 ஆயிரம், விலை உயர்ந்த செல்போனை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 11 பேர் பலி…!!
Next post தண்டையார் பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்–மகள் படுகாயம்…!!