7-வயது சிறுமியை ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற தந்தை…!!

Read Time:1 Minute, 9 Second

35206ca4-0f52-48e3-babd-c49b1aa48ce1_S_secvpfஅருணாச்சலப்பிரதேசம் மாநிலம், குருங் குமே மாவட்டத்தில், தந்தையால் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லோகம் யாக்தி என்ற 7 வயது சிறுமியை போலீசார் மீட்டனர்.

சிறுமியை தர்லா என்ற கிராமத்தில் மீட்ட போலீசார், ‘‘சிறுமியின் தந்தை லோகம் தாகி, கண்ட்டே டடோ என்ற நபரிடம் கடந்த செப்டம்பர் 3-ம்தேதி விற்றுள்ளார். லோகம் தாகியிடம் இருந்து சிறுமியை 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய டடோ, டாக்பி என்ற மாற்றுத் திறனாளியிடம் ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்” என்று கூறினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமி யாக்தி தற்போது அவளது மாமாவிடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கேரள வாலிபர்கள் கைது..!!
Next post சேயாவை கொலை செய்தது தானே என ‘கொண்டயாவின்’ சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்…!!