துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி. (வீடியோ இணைப்பு)…!!

Read Time:51 Second

ankara-turkey-bomb-explosion-1துருக்கித் தலைநகர் அங்காராவின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி நடைபெற இருந்தது.

பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இரு மனித வெடி குண்டுகள் தாக்குதல் நடத்தியதாக துருக்கியின் டோகன் நியூஸ் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது…!!
Next post மகரகமவில் சடலம் மீட்பு….!!