ரணிலுக்காக 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம்…!!

Read Time:42 Second

2389-votive-offering-for-ranils-victory60624357ஐ.தே.க தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனவும் , ரணில் பிரதமராக வேண்டுமெனவும் நேந்துகொண்ட முன்னாள் இராணுவ வீரரொருவர் 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.

ஆடிகம பிரதேசத்தைச்சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார். சியபலகஸ்வெவ அய்யனாயக தேவாலயத்துக்கே அவர் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளின் பாடசாலை ஆடைகளுடன் சுற்றித்திருந்தவரால் பரபரப்பு…!!
Next post தென்னாபிரிக்காவிற்கு செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு…!!