ரணிலுக்காக 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம்…!!
Read Time:42 Second
ஐ.தே.க தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனவும் , ரணில் பிரதமராக வேண்டுமெனவும் நேந்துகொண்ட முன்னாள் இராணுவ வீரரொருவர் 3 கிலோமீற்றர் அங்கப்பிரதட்சணம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.
ஆடிகம பிரதேசத்தைச்சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார். சியபலகஸ்வெவ அய்யனாயக தேவாலயத்துக்கே அவர் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.
Average Rating