சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரத்திலேயே தம்பியும் தூக்கிட்டுத் தற்கொலை? – மரணம் தொடர்பில் சந்தேகத்தையடுத்து விசாரணைகள்..!!

Read Time:1 Minute, 1 Second

hanged13 வய­தான சகோ­தரி தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்ட மரத்­தி­லேயே தானும் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­ட­தாகக் கூறப்டும் ஒன்­பது வயது சிறு­வனின் சட­ல­மொன்றை நேற்று 11 ஆம் திகதி காலை அங்­கு­ரு­வா­தோட்ட பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

புடவைத் துண்­டொன்றால் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்ட இச்­சி­று­வனின் சட­லத்தை நேற்றுக் காலையே வீட்டார் கண்­டுள்­ளனர்.

இச்­சி­றுவன் தற்­கொலை செய்­து­கொண்­டானா? இல்லை யாரா­வது இச்­சி­று­வனை கொலை செய்து தூக்கில் தொங்­க­விட்­டார்­களா? என்­பது குறித்து அங்­கு­ரு­வா­தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னாபிரிக்காவிற்கு செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு…!!
Next post பத்தரமுல்லையில் சடலம் மீட்பு..!!