பாதாள உலக குழு உறுப்பினரான ‘சந்திரா’ சுட்டுக்கொலை…!!

Read Time:45 Second

imagesவெல்லப்பிட்டி- கோதமி வீதியில் வைத்து நபரொருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 47 வயதான கந்தசாமி பெருமாள் எனவும் அவர் காளிபுள்ள தோட்டம் சந்திரா என அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொன்று புதைப்பு…!!
Next post வெலே சுதாவுக்கு மரண தண்டனை…!!