மாஜிக் காதலனை கடுப்பேற்றப் போகிறாரா நயன்?

கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. மலையாளத்தில் தனது மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் தரப்படுவதில்லை என்பதால் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் சம்பளம் குறைவு...

அல்போன்சா கைதாவாரா?

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ரா… ரா… ரா… ராமையா பாடல் மூலம் புகழ் பெற்றவர் இவர். அல்போன்சா மீது...

தீபிகா படுகோனை படாத பாடு படுத்திய அமிதாப்!!

ஏற்கனவே பிகு படத்தின் டிரைலர் யூ டியூபில் 40 இலட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டு ’டாக் ஆப் தி பாலிவுட்’ ஆக இருக்கும் நேரத்தில் தற்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை ட்விட்டரில்...

தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை!!

வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்...

லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!

பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின்...

ஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

ஈரோடு மாவட்ட சென்னிமலை தெற்கு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). தறி தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. முதல் மனைவி இறந்துவிட்டதால் யோகேஸ்வரன் சித்ரா...

திருப்பரங்குன்றம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகரை அடுத்துள்ள துர்கா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது35), வெல்டிங் வேலைபார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. முதல்...

வடசேரியில் பிளஸ்–1 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

நாகர்கோவில் வடசேரி பகுதியில் இன்று 17 வயதே ஆன பிளஸ்–1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் எனவும் நாகர்கோவிலில் உள்ள...

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கம்யூனிஸ்டு நிர்வாகி 2 பேர் கைது!!

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற 2 பேரை கிருஷ்ணகிரி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கிருஷ்ணகிரி...

கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!

கோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலர் துன்புறுத்தப்படுவதாக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோவை...

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்த தலைமை காசாளருக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில்...

கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதி ஏற்படுத்தித் தராத அரசுக்கு எதிராக இந்த மக்கள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர்கள் உடைக்கும் ஒவ்வொரு செங்கல்லும், அமைக்கும் ஒவ்வொரு அடி சாலையும் மக்கள்...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபன்: நையப்புடைத்த பொதுமக்கள்!!

பெங்களூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 17 வயது வாலிபனை நையப்புடைத்த வழிப்போக்கர்கள் அவனை தரதரவென இழுத்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஜலாஹல்லி என்ற இடத்திற்கு அருகே உள்ள...

முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமா? அதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா? தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!...

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? காரணிகள் மூன்று..!! (சிறப்பு கட்டுரை)!!

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன. 25...

என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!

குழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது. இங்குள்ள ஜாம்ஷெட்பூர்...

ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல...

ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!

திண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நவீன செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே...

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் குமாரசாமி (45). இவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆத்துக்குடி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான...

காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!

காரைக்குடி அருகே உள்ள ஜெயம்கொண்டானை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமியின் உறவினர் ஆவார். நேற்று தமிழ்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். பின்னர் இங்கிருந்து ஊருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தையை கொன்று பெண் தற்கொலை!!

கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பூ வியாபாரி. இவர் தினமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பூ எடுத்து வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (25)....

வேலூரில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை!!

வேலூர், தொரப்பாடி நடவாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் சோபியா (வயது 22). தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் தனிமையில் சோகத்துடன்...

காதல் விளையாட்டுக்காக மாணவர்களை கடத்தும் ஆசிரியைகள்: மகன்களை நினைத்து பெற்றோர் கலக்கம்!!

பெண் பிள்ளையை பெற்றவர்கள்தான் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரிக்கு சென்ற மகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை இந்த திக்.... திக்.... தொடரும். ஆனால்...

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்!!

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (வயது 24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தினமும்...

சேலம் அருகே காதலிக்க மறுத்ததால் மாணவியை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்....

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கியபடி பி.டெக் படித்து வரும் ராம் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சைதன்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம்...

ஆண்களுக்கு நிகராக மின்கம்பம் ஏறும் 3 குழந்தைகளின் தாய்: கடின உழைப்பால் மின்வாரிய ஊழியர் ஆனார்!!

விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமராயப்பா. விவசாயி. இவரது மனைவி ஷோபா ரெட்டி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷோபா ரெட்டி தொழிற்பயிற்சி கல்லூரியில் எலெக்டரீக்கல் பாடப்பிரிவை படித்து முடித்து உள்ளார்....

13 வயது சிறுவனை 5 நாட்கள் காவல்நிலையத்தில் சிறைவைத்த கொடூரம்: சங்கிலியால் கட்டிப்போட்ட ஆந்திர காவல்துறை!!

அழுதபடி இருக்கும் 13-வயது சிறுவனை ஆந்திர காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் செயின் பறித்ததாக வந்த...

ராஜஸ்தானில் ஆச்சரியம்: பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டும் ஆண்கள்!!

ராஜஸ்தானில் பள்ளிக்கு செல்லாமல் அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அவர்களின் கல்விக்காக ஆண்கள் குரல் கொடுக்கும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் தொண்டு...

புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் ‘மிஸ்டர்...

குடும்பத்துக்கு மிரட்டல்: உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் வெளியேறினார்!!

ஆணின் முக அமைப்பில் பெண்மைக்குரிய உடல்கூறுகளுடன் இருக்கும் திருநங்கையர்களை மேற்கத்திய நாடுகள் ‘கே’ என்று குறிப்பிடுகின்றன. இதைப்போல் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கான ‘மிஸ்டர் கே வோர்ல்ட்’ (உலக அழகி, உலக ஆணழகன் போல் உலக...

உலகின் அதிக எடை கொண்ட 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை!!

சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் ஒரு நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ஒருவர்...

சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்....

கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் கல்லூரி அருகே...

திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் செபாஸ்டின்சாரதி(வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்கு...

தாம்பரம் அருகே குடிபோதையில் கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி...

பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!

பெண்ணாடம் அருகே கூடலூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவரது மனைவி செல்வராணி (30). இவர்களுக்கு பிரியதர்சினி (6), ரம்யா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரகாஷ் சென்னையில் தங்கி அங்குள்ள...

கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை!!

கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 1 மகன் உள்ளார். நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்தார்....

புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் 84 பவுன் நகை திருட்டு!!

புதுவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகா புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). காரைக்காலில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு துறை ஊழியர். கடந்த 17–ந்தேதி வேல்முருகன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி...