உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற வல்லரசு நாடுகளின் எச்சரிக்கையை ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாதி நிராகரித்து விட்டார். (more…)

கத்தோலிக்க இளைஞர் பேரணி: போப் தொடங்கி வைத்தார்

கத்தோலிக்க நம்பிக்கையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் வாடிகனில் இளைஞர் பேரணியை போப் 16 ம் பெனடிக்ட் தொடங்கிவைத்தார். வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட கூட்டத்தில்...

ஈராக்கில் பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் கார்குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி

ஈராக்கில் உள்ள பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை கார்குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை அடுத்து அங்கு இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படுவது பாஸ்ரா நகரமாகும். மக்கள்...

ஆஸ்லோ பேச்சில் முன்னேற்றம் இருக்காது புலிகள் கருத்து

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையை நிறுத்தும் அளவுக்கு ஆஸ்லோ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்று புலிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இலங்கையில் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் நடந்துவருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில்...

மொண்டநிக்ரோ நகரம் தனிஅரசுப் பிரகடனம்.

மொண்டநிக்ரோ தலைநகரான பொட்கொரிக்கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 இலட்சத்து 50 ஆயிரம். (more…)

அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவர் யாழ்.குடாநாட்டுக்கு நேற்று முன்தினம் இரகசிய விஜயம் மேற்கொண்டு அங்குள்ள முன்னரங்க காவலரண்களின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளதாகவும், கொழும்பிலிருந்து விசேட விமானம்மூலம் பலாலி படைத்தளத்திற்கு சென்ற இவர்களை படையினர் காங்கேசன்துறை,...

பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்

கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு பலமாக இருந்தபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். மன்னாரிலிருந்து நேற்று (03.06.2006) மேலும் 207 பேர் தமிழகம் சென்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின்...

நைஜீரியா நாட்டில் எண்ணைக்கம்பெனி ஊழியர்கள் 8 பேர் விடுதலை 2 நாட்களுக்கு பிறகு கடத்தல்காரர்கள் விடுவித்தனர்

ஆப்பிரிக்காவில் நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணை கம்பெனியில் வேலைசெய்து வந்த இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த 6 பேரையும் மற்றும் அமெரிக்கர், கனடா நாட்டுக்காரர் ஆகியோரையும் சிலர் கடத்திக்கொண்டு போய்விட்டனர். (more…)

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவு மும்பையில் ரூ.500 கோடி போதைப்பொருள் சிக்கியது

மும்பை துறைமுகத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் 200 கிலோ கோகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல்...

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் விஜயா தாயன்பன் தி.மு.க.வில் இணைந்தார்

ம.தி.மு.க. மாநில மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். ம.தி.மு.க.வின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்தவர் விஜயா தாயன்பன்....

சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கி 40 ராணுவ வீரர்கள் பலி

சீனாவில் 40 பேருடன் பறந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அத்தனைபேரும் பலியானார்கள்.சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அன்கூய் மாநிலத்தில் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் பறந்தபோது அது திடீர் என்று விழுந்து...

நடிகர் மம்முட்டி எம்.பி. ஆகிறார்: மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு சார்பில் நிறுத்தப்படுகிறார்

பிரபல நடிகர் மம்முட்டி, மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தார். அழகன், மவுனம் சம்மதம்,...