அரை இறுதி போட்டியில் ஜெர்மனி-இத்தாலி 4-ந் தேதி பலப்பரீட்சை

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 3 மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து...

அமெரிக்காவுக்கு பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை

சர்வதேசபயங்கரவாதியான பின்லேடன் அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து உள்ளான். இந்த எச்சரிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 19 நிமிடத்துக்கு இடம்பெற்றுள்ள இந்த செய்தியில் பின்லேடனின் குரல் இடம் பெற்று உள்ளது. அதில் அவன் ஈராக்கில்...

குவைத் பாராளுமன்றத்துக்கு தேர்தலில் போட்டியிட்ட 28 பெண்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை

குவைத் நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முதல்முறையாக 28 பெண்கள் போட்டியிட்டனர். முதல் முறையாக இந்த தேர்தலில் தான் பெண்களுக்கும் ஓட்டுஉரிமை அளிக்கப்பட்டது. இருந்தும் இந்த தேர்தலில் ஒரு பெண்கூட வெற்றி பெறவில்லை. தேர்தல்...

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடத்தபடவிருந்த 73,000 பென்டோர்ச பற்றரிகள் மீட்பு

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்கு கொண்டு செல்வதற்காக வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்டிருந்த 73,000 பென்டோர்ச் பற்றிரிகளும், 50 கிலோ கிராம் எடை கொண்ட 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சைக்கிள் சன்னங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. (more…)