அமெரிக்காவில் அனல் காற்றுக்கு 132 பேர் பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. மத்திய பள்ளத்தாக்கில் 112 டிகிரி வெயில் கொளுத்தியதாக...

பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!

பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 தமிழர்கள் பலியாயினர். தமிழகத்தைசத் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். தலைநகர் மனாமாவில் புதாம்பியா என்ற...

இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காக கடந்த...

நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இன்றுகாலை வாக்குப் பதிவு தொடங்கியது. நடிகர், நடிகையர் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை...

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க்கும் விலகுகிறது

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க் விலகியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளரான தொர்ஃபின் ஒமர்சன் தெரிவித்துள்ளார். பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இருநாடுகளுமே செப்டம்பர் ஒன்றாம் ஆம்...

கரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி

இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நான்காவது நாளாக தொடர்ந்த விமானத் தாக்குதலின் போது அந்த அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். (more…)