கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்க: காமன்வெல்த் நாடுகளின் கெடுவை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு

"பாகிஸ்தான் அரசு 10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்யவேண்டும் என்றும், நீதித்துறையை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என்றும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு, அந்த நாட்டுக்கு கெடு விதித்து உள்ளது. இந்த...

14 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த இந்திய மாலுமிக்கு 15 மாத ஜெயில் தண்டனை

இந்தியரான கஜேட்டன் பெர்னாண்டஸ். 30 வயதான இவர் அரோரா எனப்படும் ஒரு ஆடம்பர பயணிகள் கப்பலில் மாலுமியாக இருந்தார். அந்த கப்பலில் தன் பெற்றோருடன் பயணம் செய்த 14 வயது சிறுமியை ஏமாற்றி தனி...

சீனாவில் அலுவலகப்பணம் ரூ.960 கோடியை திருடிய தபால் அதிகாரி

சீனாவில் போஷன் என்ற நகரில் உள்ள தபால் நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர் ஹெ லிகியோங். வயது 43. இவர் தபால் அலுவலகத்தில் தங்கள் சேமிப்புகளை டெபாசிட்டு செய்த ஆயிரக்கணவர்களின் பணத்தை இவர் கடந்த...

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக...

தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பெனாசிருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நள்ளிரவில் கைது

தடையை மீறி பேரணிக்கு செல்ல முயன்ற பெனாசிர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த 3-ந் தேதி அதிபர் முஷரப் நெருக்கடி நிலையை பிறப்பித்தார். எதிர்க்கட்சி...

300 பவுன் நகை கொள்ளை

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஓட்டல் அதிபர் வீட்டில் 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகரக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

இந்தியர்களை தாக்கிய ஜெர்மானியர்களுக்கு அபராதம்

கிழக்கு ஜெர்மனியில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள மியூஜென் என்ற நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த...

ஓய்வு பெற்ற துணைவேந்தர், மனைவி, காவலாளி கொலை: 2 கூலிப்படையினர் கைது

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர், அவரது மனைவி மற்றும் அவரது வீட்டு காவலாளி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் பட்டகசாலியன்விளையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது (75)....

ஜெர்மன் துணை அதிபர் விலகல்

ஜெர்மனியின் துணை அதிபர் பிரான்ஸ் மியூன்டபெரிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 67 வயதாகும் மியூன்டபெரிங் ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சராகவும் உள்ளார். தனது குடும்ப...

நாடே முக்கியம்: முஷாரப்

ஜனநாயகத்தை விட நாட்டை காப்பதே முக்கியம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையும், எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதையும் நியாயப்படுத்தும் வகையில் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர...

பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது சாவு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது பின்னால் வந்தவர்கள் மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரமேரூர் ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சகுந்தலா (வயது 45)....

புலிகள் விமானம் ஊடுருவல்

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அநுராதபுரத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஊடுருவின. உடனே மின் சாரம் துண்டிக்கப்பட்டு, ராணுவத் தினர் விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு,...

நயன்தாரா இப்போ நல்ல டெக்னீஷியன்

தமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கென்று ஒரு நாற்காலி நிரந்தரமாகிவிடடது. 'பில்லா' 'யாரடி நீ மோகினி' என கோடம்பாக்கத்தை மீண்டும் மயக்கத்திற்கு உள்ளாக்கி வருகிறார். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப...

தமிழ்ச்செல்வனுக்குப் பிரபாகரன் “மாமனிதர்” கௌரவம் வழங்காதது ஏன்?

புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையே நெடுங்காலம் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும் அதன் பின்னணியிலேயே தமிழ்ச்செல்வனின் நடமாட்டம் தங்குமிடம் பற்றிய தகவல்களை...