பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நீர் மூழ்கி கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளைய பகுதியின் மிக குறுகிய...

இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது கடந்த 13 ஆம் திகதி புலிகள் இயக்கக் குழுவினரும் ஆதாரவாளர்களும் பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலின் போது தூதரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த பொருட்கள்...

போர்ப்பிரதேசம் செல்ல ஐ.நா குழுவை அனுமதியோம்.. பான் கீ மூன் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பு

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தனக்கு கவலையளிப்பதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார் போர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கண்காணிக்க ஐ.நா சபை குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இந்தக்குழு...

மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை -பாலித கொஹன

மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை அவர்கள் தாமாகவே வெளியேறுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். மோதல் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறும் இடங்களுக்கு ஐ.நாவின் பணியாளர்கள் செல்ல...

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.. அரசாங்கம் தெரிவிப்பு -திவயின தகவல்

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜோர்ஜ் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்குத்தொடரப்படும் என திவயின செய்திவெளியிட்டுள்ளது தயாமாஸ்டர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பேச்சாளராகவும் ஜோர்ஜ் மொழி பெயர்ப்பாளர்களாகவும் கடமையாற்றியதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன விடுதலைப் புலிகளுக்கு...

இலங்கை மக்களுக்கு மண் சாப்பிட நேரிட்டாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது -பிரதமர் தெரிவிப்பு

இலங்கை மக்கள் மண் சாப்பிடநேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் சர்வதேச சமூகத்தின் ஒட்டுமொத்த உதவிகளும் நிறுத்தப்பட்டால் கூட போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என...

இலங்கையில் இருந்து அகதிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம் -அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் வருவர் என தாம் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பொப் டேபஸ் தெரிவித்துள்ளார் படகு ஒன்றின் மூலம் சுமார் 32 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு...

போலி அடையாள அட்டை வைத்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் கைது

போலி அடையாள அட்டையுடன் காணப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் இவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் தழும்புகள் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் தான் கருணா தரப்பைச்...

விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இதுவரையில் 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வருகை

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரை 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் கடந்த மூன்று நாட்களில் 1லட்சத்து 3ஆயிரத்து 143பேர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான...

இன்று 161 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மேல்மாகாணசபைத் தேர்தல்

இன்று மேல்மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 38அரசியல் கட்சிகளும் 23 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில் 19அரசியல் கட்சிகளும், கம்பஹா மாவட்டத்தில் 11அரசியல் கட்சிகளும்,...

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை -சரணடைந்துள்ள தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ்

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தான் ஒரு விடுதலைப் புலி...

பிரபா தப்பிச் செல்ல மேலுமொரு நீர்மூழ்கி: சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள் – பிரபா பற்றி தயா மாஸ்டர் கூறியுள்ள முக்கிய தகவல்கள்

கேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவ ர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின்...