ஐ.நா. விசேட பிரதிநிதி நம்பியார் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்.. அரசின் செயற்பாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விசேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசுவாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை...

இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்

இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் விடுதலைப்புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்டப் போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள்...

யாழ். குடாநாட்டில் உள்ள புலிகள் 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டும் -யாழ். தளபதி வலியுறுத்தல்

யாழ். குடாநாட்டில் உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார். அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை...

மனிக்பாம் செல்ல அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உதவிகளை மேற்கொள்ள முடியாது -ஐ.சி.ஆர்.சி கவலை

இலங்கையில் வடபகுதியில் மோதல்களினர்ல இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மனிக்பாம் முகாம்களுக்காக அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அங்கு தமது உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது உணவு...

சகலரும் ஏற்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேச்சு இந்திய அதிகாரிகளிடம் ஜனாதிபதி உறுதி

தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு விரைவில் முன்னெடுக்கும் என்று இந்தியாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்து...

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்

தாம் கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து உதயன் ‘சுடர் ஒளி பத்திரிக்கைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனால் உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது...

தமிழர் அகதி முகாம்கள் அருமை!-பாராட்டும் விஜய் நம்பியார்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித்...

பிரபாகரனின் மரணத்தில் “நக்கீரன்” பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி!!!

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை இலங்கை அரசு உறுதியாக ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறது. பிரபாகரன் உடலை கருணா, தயா மாஸ்டர் இருவரும் அடையாளங் கண்டு உறுதிப்படுத்திய செய்திகளும் புகைப்படங்களுடன் ஆதாரங்களாக வெளிவந்துள்ளன. எனினும் புலம்பெயர்வாழ் புலிகளின்...

பிரபாகரன் மரணம்:- அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்

டிவியில் காட்டப்பட்ட உடலைப் பார்த்தபோது அது பிரபாகரனுடையதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்ல என்று டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்....

பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி: எம்.கே.நாராயணன் தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக இலங்கை...

பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்து விட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்த தகவல்கள் உண்மையல்ல என்று பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில்...

கொலைக் குற்றச்சாட்டில் இராணுவ வீரர் கைது

மாவரல்ல தொட்டுவ குடியிருப்பைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ஒருவர் கடந்த சனிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  சின்னாகந்தகே சோமசந்திர எனும் 34வயது நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் கத்திக்குத்து...

13வயது சிறுமி மீது வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை

பதின்மூன்று வயது பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் குற்றவாளியாக காணப்பட்ட ஒருநபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 2500ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இதேவேளை...