முகாம்களில் மக்கள் ‘எலிகளைப் போல வாழ்கிறார்கள்’- ஆனந்தசங்கரி

இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை (18) சென்று சந்தித்துள்ளார். முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட...

மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியாவில் சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் சேதம்..

மூன்றுநாட்கள் பெய்த கடும்மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

தகவல் தொழில்நுட்ப மாணவர் மீதான தாக்குதல் பிரதான சந்தேக நபர் ரவிந்து வைத்தியசாலையில் அனுமதி

மாணவர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கிய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகனுமான ரவிந்துகளுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டுள்ளார்.  தான் சுகயீனமுற்று இருப்பதாக கூறியே வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார் இலங்கை தகவல்...

தப்பிச் செல்வதற்காக வவுணதீவு வாவியில் குதித்த புலி உறுப்பினர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு வாவியில் விடுதலைப்புலி உறுப்பினரொருவரை பொலிஸார் படகில் கூட்டிச்சென்ற போது அவர் வாவியினுள் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் மேலும்...

கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!

தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, 'பிரபாகரன் வீரமரணம் அடைந்து...

பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பாளர் கொலை.. சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஜமால்தீன் படுகொலை தொடர்பாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக...