தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த வாகனம் ஒன்று மிரிஹான குற்றத்தடுப்பு பிரிபு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

ஓட்டப்பந்தயம்: 200 மீட்டர் பிரிவிலும் உசைன் போல்ட் உலக சாதனை

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய நட்சத்திரம் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும்...

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான அவர்களது சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ வெளிநாடுகளை கேட்டுள்ளார். கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும், விடுதலைப்புலிகள்...

இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன்...

வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண்

கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களை மேற்கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் சரணடைந்துள்ளார் வெள்ளவத்தை வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வருபவர்களிடம் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை...

புதிய பொலிஸ் பேச்சாளராக பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவிக நியமிக்கப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பொலிஸ் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமால் மெதிவக பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான ரஞ்சித் குணசேகர ஓய்வு பெறுவதற்கு முன்னர்...

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரொமேஸ் நியமிக்கப்படவுள்ளார்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக சி.ரொமேஸ் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது டாக்;டர் பாலித கொஹன அடுத்தமாதம் ஐக்கிய நாடுகளுக்கு செல்லவிருப்பதால் ரொமேஸ் புதிய செயலாளரநக நியமிக்கப்படவுள்ளார். 1981ம் ஆண்டுமுதல் வெளிவிவகார பணிகளில் பட்டதாரி...

இரத்மலானை கிளைமோர் குண்டுகள் தற்கொலை அங்கிகள் மீட்பு

இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் இரண்டு தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன இரத்மலானைப்பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்ட அதிசக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகளும் இரண்டு தற்கொலை அங்கிகளும்...

கே.பி.யின் உதவியாளர் கைது -சிங்கள ஊடகம் தகவல்

புலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு;ள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஆனந்தன் கைதுசெய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிடமுடியாதென அதிகாரிகள்...

புலம்பெயர்ந்தோர் ஒக்டோபர் 2ம்திகதி நடத்தும் பொதுக்கூட்டம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி பொதுக்கூட்டமொன்றினை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையின் சமாதானம், இணக்கப்பாடு மற்றும் அரசியல் யோசனை தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் சமாதான மற்றும் இணக்கத்திற்கான...

வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில்..

திருமலைப் பிரதேசத்தில் வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்தப்பாலம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்...

இந்திய வம்சாவளி மக்களின் 20வது சர்வதேவ மாநாட்டில் அமைச்சர் பெ.சந்திரசேகரன் உரை

இந்திய வம்சாவளி மக்களின் பூலோக அமைப்பின் 20வது சர்வதேவ மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்றையதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 23ம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்...