ஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும்...

நெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது

நெதர்லாந்தில் ஏழு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதன் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது....