மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம்..!

மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர்...

எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடையக் கூடும்..!

எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைக் கூடுமென பெற்றோலிய வள அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் எரிபொருளுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து நேரடியாக கொள்வனவு...

பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் அடுத்த நகர்விற்காக காத்திருக்கின்றது..!

சர்ச்சைக்குரிய 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பாராளுமன்றப் பேரவை, ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்விற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை ஜனாதிபதி பரிந்துரை செய்தால் மட்டுமே பாராளுமன்றப் பேரவையின்...

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்-சஜித் பிரேமதாஸ..!

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனை சந்தித்து பேச்சுவார்த்தை...

போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்தும் பிரச்சாரங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்கள் வழங்கப்பட்டுள்ளது..!

போருக்குப் பின்னரான சிறிலங்கா அரசாங்கத்தின் நன்மதிப்பை உயர்த்தும் பொருட்டு அதற்கு வேண்டிய பிரச்சாரங்களை மேற்கொள்ளுமுகமாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் சுமார் மூன்று மில்லியன் பவுண்களை (4.7 மில்லியன் டொலர்)  வழங்கியுள்ளது...

2 சூரியன்களுடன் கிரகங்கள்..!

ஹாலிவுட் திரைப்படமான "ஸ்டார் வார்ஸ் எ நியூ ஹோப்"பில் இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்கள் இருப்பதாக கற்பனையாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அது உண்மையாகி விட்டது. இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்களை அமெரிக்காவில் உள்ள...

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்… (more…)

உலகில் மிக வயதான நபர் நானே:காஷ்மீர் முதியவர்..!

உலகிலேயே மிகவும் வயதான நபராக தன்னை அறிவிக்கக் கோரி, ஜம்மு- காஷ்மீரில் வசிக்கும் ஜூம்மா கான் என்ற முதியவர், அரசிடம் மனு அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள போடா கிராமத்தில்...