தாய்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள விடுதியொன்றில் தகராறு ஏற்படுத்தி கொண்ட 24 இலங்கை இளைஞர்கள் தாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த...

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி!

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்க விடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு...

புலிகளுக்கு மாதாந்தம் 5 மில்லியன்களை வழங்க உடன்பட்ட ராஜீவ்காந்தி.. – விக்கிலீக்ஸ் தகவல்

இந்து- லங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்கான நட்டஈட்டை தருவதற்கு அப்போதைய இந்திய பிரதமா ராஜீவ் காந்தி இணங்கினார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

இலங்கையின் வடக்கே கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக தகவல்

இலங்கையின் வடக்கே கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....