குருநகரில் குடும்பஸ்தர் மீது படையினர் தாக்குதல்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றிரவூ வீட்டில் தனியாகவிருந்த குடும்பஸ்தர்மீது படையினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்மீது 10 படையினர் பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

இந்திய சிற்பி மீது தாக்குதல்

மொனராகலையில் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கருங்கல் சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய சிற்பியொருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சிலை செதுக்கும் வேலையை மேற்பார்வை செய்யவென இலங்கைக்கு வந்த 10 சிற்பிகளுடன்...

36 வயது பெண் மாணவனோடு ஓட்டம்

ஏ‌ற்கனவே ‌திருமணமா‌கி க‌ள்ள‌க்காதலனுட‌ன் ஓடி வ‌ந்த 36 வயதுடைய பெ‌ண், பா‌லிடெ‌க்‌னி‌‌க் மாணவனை காத‌‌ல் ‌வலை‌யி‌ல் ‌விழவை‌த்து அ‌ந்த மாணவனுட‌ன் ஓடி‌வி‌ட்டா‌ர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் தெ‌ன்கா‌சி‌யி‌ல் அர‌‌ங்கே‌றியு‌ள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி...

புலிகளிடம் கைப்பற்றிய பணம் – தங்கம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்

பயங்கரவாதிகளுக்கு நிதி வழக்குவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டு வரும் முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கம் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மகளிர் கிரிக்கெட்: வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றான...

(VIDEO) சனல் 4 வெளியிடவுள்ள காணொளி -Trailer-

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக்...

அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார்...

காலி மாநகர சபை ஊழியருக்கு கழுத்து வெட்டு

காலி மாநகர சபையின் ஊழியர் ஒருவர் இன்று (06) காலை கழுத்து வெட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஊழியர் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி மாநகர சபையில் நீண்ட காலம் பணிபுரிந்து பணிநீக்கம்...

இத்தாலியில் இலங்கைப் பெண் கற்பழிப்பு!

இத்தாலியின் மிலானோ நகரத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு உள்ளார். வட ஆபிரிக்கர் ஒருவரே இக்கற்பழிப்பை மேற்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 38. அலுவலக வேலையை முடித்து விட்டு திரும்பிய இவர் பஸ்ஸில்...

இன்றைய ராசிபலன்:06.02.2013

மேஷம் காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள்...

ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்தை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட சட்ட மாணவர்கள் கைது!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியா விஜயத்தை கண்டித்து கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியலில் நேற்று மாலையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர் மற்றும் ரயில்வே...