மக்ஷிம் சஞ்சிகையின் இம்மாத கவர்ச்சிப்புயல் இவர்தான் (PHOTOS)

உள்ளாடைகளை அணிந்தே பிரபலமான மொடல்தான் Taylor Makakoa, சின்ன வயசு , பெரிய்ய்ய ..... திறமை இருக்கென்று சொல்ல வந்தோம். இப்படிப்பட்டவர் maxim இதழுக்காக காட்சி கொடுக்கிறார், இவரின் மனம் போலவே படமும் அமைந்து...

குழுமோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது தாக்குதல்: யாழ்பாணத்தில் சம்பவம்!

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது மோதலில் ஈடுபட்ட குழு தாக்கியுள்ள சம்பவம் நேற்றிரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு...

மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!

பட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் – 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர்...

3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!

கிரான்பாஸ் பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் நபர் ஒருவர், 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட அதிபர், 3 வயது நிரம்பிய மற்றும் 9 வயது நிரம்பிய மாணவிகளோடு...

அமெரிக்காவூக்கு உதவியதாக சந்திரிகாவின் அரசுமீது குற்றச்சாட்டு

2003ம் ஆண்டு அமரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சி திட்டத்துக்கு உதவியதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நியூ+யோர்க்கை மையமாக கொண்ட மனித உரிமைகள் நிறுவனம் இக்குற்றச்சாட்டை சுமத்தியூள்ளது இதன்படி 54...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22பேர், இந்திய பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய...

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன்.. (PHOTOS)

இலேசாக விலகிய ஆடையில் எட்டிப்பார்த்த மொடலின் அந்தரங்கம்! இதற்கு முன்னரும் CHRISTINA Milian மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் தோன்றி அசத்தலான பட ஷொட்களை வழங்கியிருந்தார். இம்முறை ஒரு சிறு மாற்றம் அவர் உடலிலும்.....

குஷ்புவின் வீட்டில் கல் வீசியவர்கள் யார்?

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு எதிராக நடிகை குஷ்பு வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதற்கு தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல்...

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற...

13 வயது சிறுவனுக்கு காவலிருக்கும் 15 அடி மலைப்பாம்பு! (photos)

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் சீனாவிலுள்ள டோங்குயன் என்ற ஊரில் ஒருவர் தன்னுடைய 13 வயது மகன் அஸ்ஹி லியூவை பாதுகாக்க மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். இந்த பாம்பு உருவத்தில்...

இன்றைய ராசிபலன்:07.02.2013

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள்....

கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்தவர்களில் 3பேர் நாடு கடத்தல்

2009ம் ஆண்டு ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு வந்தவர்கள் ‘டார்வின்’முறையின் மூலமே இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவை வந்தடையும் வரை உயிர் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசியன் லேடி கப்பல்களில் 76 பேரை கடத்தி...

புத்தளத்தில் மாணவி வல்லுறவூ உப அதிபர் கைது

தனது பாடசாலையில் கல்விபயிலும் 7வயது மாணவியை பாலியல் வல்லுறவூக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உப அதிபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி கந்ததொடுவாவ பகுதி பாடசாலையில் பணியாற்றும் 38 வயதுடைய உப அதிபரே இவ்வாறு...