இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த

யாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும்...

இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை...

இன்னும் கொஞ்சம் விலகியிருக்கலாமோ ?(photos)

மிஸ் அலபாமா அழகி Katherine Webb , நீச்சல் தடாகம் ஒன்றில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட படங்களே வேகமான நீரலை மேலாடையை கொஞ்சம் விலக்க முயற்சித்திருக்கிறது … தெரிந்தும் தெரியாமல் இருப்பதும் ஒருவகையில் கிக்...

கூட்டமைப்பு பிரித்தானியா செல்கிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவூக்கான விஜயத்தை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த...

திருக்கோவில் மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த பிரதேசத்தின் பொது மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. அம்பாறைஇ திருக்கோயில் தம்பிலுவில் பொதுமயானத்தில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சீ-4 ரக...