ஒரு போர்வைக்குள் மூவரை வைத்து சிங்களத்தில் உருவாகும் கில்மா படம் !! (PHOTOS)
போர்வை என்பதை விட நம்மூர் வழக்கில் சாரம்/லுங்கி என்பதே பொருத்தமாக இருக்கும் ... Apeksha , Aruni ஆகிய நடிகைகளும் Dulan என்ற நடிகரும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் ... படத்தின் கதைப்படி நடிகருக்கு இரு...
மயிலை சுட்டு வீழ்த்தியவர் கைது
அம்பாறை, திருக்கோவில், காஞ்சரம்குடா வயலில் மயிலை சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய ஒருவரை நேற்று நள்ளிரவு திருக்கோயில் பொலீசார் கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத துப்பாக்கியையும் மீட்கப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலையடுத்து காஞ்சூரம்குடா வயல்...
உயிருக்குப் போராடிய ஆட்டைக் காப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர்
சேற்றில் சிக்கி மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செம்மறி ஆட்டை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன். காப்பாற்றியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த மாதம் ஒருவார இறுதியில் ஒக்ஸ்போர்டு ஷரில் உள்ள தனது...
கொழும்பில் கணிதபாட ஆசிரியர் மாணவிமீது வல்லுறவு
கொழும்பு களுபோவிலயை அண்மித்த கொ{ஹவல பிரதேசத்தில் 14வயது பாடசாலை சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கணிதபாட ஆசிரியரைக் நேற்று முன்தினம் கைதுசெய்ததாக கொ{ஹவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் சிறுமியின் வீட்டுக்கு கணிதபாடம் கற்பிக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில்...
குழந்தை பெற்ற ஆணுக்கு விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு
பெண்ணாக பிறந்து ஆணாக பால் மாற்றம் செய்துகொண்டு பின்னர் கர்ப்பம் தரித்து குழந்தைகளைப் பெற்றவரின் விவாகரத்து மனுவை அமெரிக்க நீதிமன்றமொன்று நிராகரித்துள்ளது. 39 வயதான தோமஸ் பியட்டீ என்பவர் பெண்ணாக பிறந்தார். பின்னர் சத்திரசிகிச்சைகள்,...
போலி விசாரணை அதிகாரி கைது
போலியான விசாரணை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதியின் முன்னாள் இணைப்பு செயலராக இருந்த 57 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான விசாரணை...
தங்கை முறையான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பூசகர் கைது
யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கோவில் பூசகர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய...
பாம்புப் பெண் நிரோஷா விமலரத்னவுக்கு பிடிவிறாந்து
பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியில் நடன...
இன்றைய ராசிபலன்கள்: 04.04.2013
மேஷம் இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள்...
பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது
அம்பாறை, அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பகுதியில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் இரண்டாவது...
ஏ.ரீ.எம் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் புலிகள் கைது!
ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த புலி உறுப்பினர்களுடன் மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறி;த்த நபர்கள் 100க்கும்...