மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிடையே 10 மாதக் குழந்தை மீட்பு

இந்தியாவின் மும்பையிலுள்ள தானே எனுமிடத்திற்கு அருகே கட்டப்பட்டுக்கொண்ருந்த 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 பேராக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் 29 மணி நேரத்திற்குப் பின்னர் 10...

கள்ளக் காதலால் அயல்வீட்டு பெண்ணுடன் சேர்ந்து நஞ்சருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை

கள்ளக் காதல் பிரச்சினை காரணமாக நஞ்சருந்திய காதலர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மல்லாவி, யோகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதான சிவனேசன் மற்றும் 32...

பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: மட்டு.சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள தமது...

11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்து கர்ப்பிணி ஆடு உயிருடன் மீட்பு

ஸ்கோட்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஆடொன்று 11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ஷடவசமான சம்பவமொன்று தென்மேற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அளவுக்கதிமாக பனிப் பெய்து...

சாவகச்சேரி விபத்தில் தம்பதியர் காயம்

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் காயமடைந்ததுடன் அவர்களின் குழந்தையும் தூக்கி வீசப்பட்ட நிலையில்காயமின்றித் தப்பியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் சாவகச்சேரி பெரிய அரசடிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்த...

சுவிஸ் பிரஜை ரயிலிலிருந்து தவறிவிழுந்து காயம்

ரயில் மிதிபலகையிலிருந்து பயணம் செய்துக்கொண்டிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையொருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நகரங்களுக்கு இடையிலானா ரயிலில் மிதிபலகையில் நின்றுக் கொண்டு பயணித்த...

விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு விளக்கமறியல் ஆண்களுக்கு பிணை

மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் உதவியாளர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களை...

யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்த முற்பட்டவர் கைது

யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 4வயது சிறுமியொருவரை கடத்த முயற்சித்த இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அச்சுவேலியிலுள்ள தனது உறவினரை பார்க்கவென இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும்...

நிட்டம்புவ பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய நடவடிக்கை

நபர் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலாபம் பொலிஸார் எடுத்துள்ளனர். கடந்த 3ம் திகதி மாலை, காரில் வந்த மூவர் என்னுடைய வீட்டில் இருந்த என்னை...

கணவன் கொடுமையால் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்த தாய்

மட்டக்களப்பு, வவுணதீவு புதுமண்டபத்தடியில் உள்ள இருட்டுச்சோலைமடுவில் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதால் தனது குழந்தையை சித்திரவதை செய்துவந்த பெண்ணை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள் மீட்டதுடன் குறித்த தாயையும் குழந்தையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். குறித்த...

உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த 'உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர்' ஒருவர், ஒரு மில்லினுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன் செரன் என்ற 51 வயதான நபரே இவ்வாறு கைது...