கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம்

கோழிகள் முட்டையிட்டு அதனை அடைகாத்து குஞ்சு பொறிப்பதுதான் வழக்கம். ஆனால் முட்டையிடாமல் ஒரு கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம் ஆந்திராவில் நடந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுத்துலபுரம் கிராமத்தில் ரமனம்மா என்பவர் கோழி...

சினிமா இயக்குனர், சித்தி கொடுமை நடிகை அஞ்சலி கண்ணீர் பேட்டி: ஐதராபாத்தில் திடீர் தஞ்சம் (VIDEO)

பட இயக்குனர் களஞ்சியமும், எனது சித்தியும் என்னை கொடுமை படுத்துகின்றனர். கொலை செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன் என்று கதறியபடி கூறினார் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடிதெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு...

தாய்லாந்து பஸ் விபத்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் பலி

தாய்லாந்து நாட்டின் மலைப்பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று குடைசாய்ந்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு உடந்தெனி மாகாணத்திலிருந்து சியாங் மாய் எனும் நகருக்கு புறப்பட்டுச்...

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.. (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யவுள்ள முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில் மீண்டும் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தி இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

ஆஸியில் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியோர் என அடையாளப்படுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 25 இலங்கைப்...

நாகபாம்பு பெண் நாட்டை விட்டு தப்பியோட்டம்

நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை...

இந்தியாவிலிருந்து ஆஸி செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகளை 10ம் திகதிவரை காவலில் வைக்கும்படி தமிழகம் நாகபட்டிணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் தென்காசி பகுதியின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 21 பெண்கள், 20...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (08.04.2013)

மேஷம்: இன்று, உங்கள் பேச்சில் தத்துவத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய வழி பிறக்கும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. வெகுநாள் காணாமல்...

மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி

யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

மட்டக்களப்பு இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, கல்லடி, வேலூரைச் சேர்ந்த இராசையா தயாளன் என்பவர் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 2ஆம் திகதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இது தொடர்பில்...

மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் நடனமாடும் மங்கை

அமெரிக்காவைச் சேர்ந்த தைரியமான பெண்ணொருவர் மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் கடந்த 10 வருடங்களாக நடனமாடி வருகிறார். தன்னைத் தானே தேனி ராணி என அழைத்துக்கொள்ளும் சாரா என்னும் அமெரிக்க மங்கையே இவ்வாறு தேனிக்களுடன்...