லொறிக்குள் நசுங்குண்டு நான்கரை வயது சிறுமி பலி

வலஸ்முள்ள, அத்கேந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீடொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி பின்நோக்கி தள்ளப்பட்ட போது சிறுமி பின்புறம் இருந்த சிறுமி அதற்குள்...

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் விபத்து, மோதல்களினால் 21 பேர் பலி

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின்போது 13 பேரும் மோதல்களின்போது 8 பேரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 550 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்...

காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா இன்று...

யாழில் குடும்பஸ்தர் மாயம்

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக...