அரசாங்கத்தின் மூன்று இணையங்கள் முடக்கம்

இலங்கை அரசின் மூன்று இணையத்தளங்கள்மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ் என அறிமுகம் செய்துள்ளவர்களே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற...

அகதிகளின் கோரிக்கை வெற்றியளிக்காது –கிலார்ட்

அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றியளிக்காது என அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கை அகதிகள் 27பேர் கடந்த...

லொறிக்குள் நசுங்குண்டு நான்கரை வயது சிறுமி பலி

வலஸ்முள்ள, அத்கேந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீடொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி பின்நோக்கி தள்ளப்பட்ட போது சிறுமி பின்புறம் இருந்த சிறுமி அதற்குள்...

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் விபத்து, மோதல்களினால் 21 பேர் பலி

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின்போது 13 பேரும் மோதல்களின்போது 8 பேரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 550 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்...

காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா இன்று...

யாழில் குடும்பஸ்தர் மாயம்

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக...

ரயில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் வீசபட்டார்!

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தன் காதலருடன் கொல்கத்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார் சென்று கொண்டு சிறிது நேரத்தில் அவர்கள் ஏறிய அதே பெட்டியில் காதலரின் நண்பர்கள் 3...

இன்றைய ராசிபலன்கள்: 15.04.2013

மேஷம் இன்று சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய...

கழிவு குழிக்குள் விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

நாத்தாண்டிய - மேல்கொட்டராமுல்ல பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெற்றோருடன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்த வேளை, வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்குச் சொந்தமான கழிவு அகற்றும் குழிக்குள்...

ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட முதியவர் மரணம்

முதியோர்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். உள்ளூராட்சி மன்றமொன்றின் ஏற்பாட்டில் புதுவருடத்தினை முன்னிட்டு ரம்புக்கன பிரதேசத்தில் ஒட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் முதியோர் பிரிவில் ஒடியவரே...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம்! (PHOTOS)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் நேற்று தமிழ் - சிங்கள புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. A collection of photos showing instances of the President...

போதையில் பேத்தியை எரித்து கொன்ற பாட்டி!

இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோலானி பாறக்கடவு பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, பவானி, 62, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மகன் செல்வம். மனைவி இறந்து விட்டதால் வேறொரு...

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர்...

ஒரு பட்டாசு வெடித்ததால் தந்தை, மகன், மகள் மீது துப்பாக்கிச்சூடு!

திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டை வரவேற்று...

மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர்;. அவர்களே இந்த 4...

புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி

இப்பாகமுவ - பத்தலகொட வாவியில் படகு செலுத்திச் சென்ற தந்தை மற்றும் மகன் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர். இன்று பகல் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். படகில் சென்று...

நம்மூர் கட்டைகள்… ஹும் .. செம கட்டைகள்!!! (PHOTOS)

பீட்ஸா மாதிரி இல்லாவிட்டாலும் ... குறைந்த பட்சம் பரோட்டா மாதிரியாவது இருக்கிறதல்லவா.. அதுபோதும்!! இவர்களெல்லாம் நம் நாட்டின் வளரும் கலைஞர்கள்... மொடலிங் துறையில் கால்பதித்தபோது எடுக்கப்பட்ட படங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி வழங்கி உலக...

இன்றைய ராசிபலன்கள்: 14.04.2013

மேஷம் அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும்....

“அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

மலருகின்ற இனிய புத்தாண்டில் அனைவரும் சாந்தியும் சமாதானத்துடன் இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.....!

சுரேஸ் எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற...

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நால்வர் உட்பட ஐவர் கைது

உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தப்பி செல்ல உதவிய ஒரு அகதியை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

19 வயது யுவதியை கடத்திய சந்தேக நபர் கைது

19 வயது யுவதியை கடத்திச் சென்ற மூவரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். கடந்த 8 ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் வைத்து குறித்த யுவதியை...

பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக் கொள்ளவில்லை: பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர்கள் இருவரும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக...

இன்றைய ராசிபலன்கள்: 13.04.2013

மேஷம் காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அசதி இருக்கும். பிற்பகல் முதல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி...

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள் – மீண்டும் பிறந்த மகள்!

இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும்...

உள்ளாடை போடாததன் விளைவு… இப்படித்தான் இருக்கும்! (PHOTOS)

பிரபலங்கள் உள்ளாடை போடாமல் உலகம் சுற்றுவதற்கான காரணங்களாக இரண்டு சொல்லப்படுகிறது... ஓன்று எப்போதும் ப்ரீயா இருக்க ஆசைப்படுகிறார்கள் .. இரண்டாவது காரணம் சுய விளம்பரம் !! அந்த இரண்டாவது காரணத்தின் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறீர்கள்.......

கட்டார் விபத்தில் இரு இலங்கையர்கள் பலி பலர் படுகாயம்!

டோகா கட்டாரின் ராஸ் அபு அபோட் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளனர். போக்குவரத்து சமிஞ்சை விளக்குக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களின்...

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு -விக்கிலீக்ஸ்

ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அமெரிக்க தூதரகம் பாராட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி...

‘சிறையில் மலர்ந்த காதல் போதைப்பொருளுடன் சிக்கியது’

சிறைச்சாலைக்குள் காதலர்களாகி சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றதன் பின்னர் கணவன் மனைவியாக வாழ்ந்த ஒரு ஜோடியினர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 800 கிராம் ஹெரோயின் பக்கற்றுகளுடனேயே இவ்விருவரும் மாதிவலவில் வைத்து கைது...

கன­டாவில் நான்கு மர்மப் பெண்கள், 19 வயது இளை­ஞனை காரில் கடத்தி சென்று பாலி­யல் ­வல்­லு­ற­வு

கன­டாவில் 30 முதல் 36 வயது வரை உள்ள நான்கு மர்மப் பெண்கள், ஒரு இரவு விடு­தியில் இருந்த 19 வயது இளை­ஞனை காரில் கடத்தி சென்று பாலி­யல் ­வல்­லு­ற­வுக்­குட்ப­டுத்­திய விநோத சம்­பவம் டொரண்டோ...

60 வயது மூதாட்டியின் மகனை மீட்டுக் கொடுத்த பழைய சிம் காட்

யுத்தத்தால் தனது உறவுகளையும் இழந்த நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், தனக்கு அன்பளிப்பாக கிடைத்த கைத்தொலைபேசி மூலம் காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்துள்ளார். சந்தனம் சூரியபுத்திரி...

4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி எனும் நகரில் 6 வயது சிறுவன் மீது 4 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது சுடப்பட்ட...

மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்கும் முயற்சியில் இளவரசர் வில்லியம்ஸ்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டின் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் கேட் மிடில்டன் திருமணம் 2011ம் ஆண்டு நடைபெற்­ற­து. கேட் மிடில்டன் தற்போது 6மாத...

ஒரு ஆபாச ஸ்டாரின் கடற்கரை போஸ் !! (PHOTOS)

21 வயதில் தாய்மை அடைந்த Farrah Abraham அண்மையில் கடற்கரையில் நின்று சில போஸ்களை வழங்கியிருந்தார்.   ஒரு தாயாக இருந்தாலும் Farrah பேமஸான ஆபாச ஸ்டார்களில் ஒருவர் !!   பல சர்ச்சைகளை சுமந்து...

இந்திய வீடமைப்பு திட்டம் கண்காணிப்பு

யாழ் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் அங்கு இடம்பெறுகின்ற இந்திய வேலைத்திட்டங்களை கண்காணித்துள்ளது. இந்தியாவின் அனுசரணையில் இடம்பெறுகின்ற், பலாலி வானூர்தி ஓடுபாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இந்திய வீட்டுத்திட்டம்,...

பாடகர் மாணிக்க விநாயகத்தின் இலங்கை விஜயம் இரத்து

வவுனியாவில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரிக்கான விஜயத்தை சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட தமிழக கலைஞர்கள் 25 ரத்து செய்துள்ளனர். வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி...

விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணம்

ஹொரணை, - பாணந்துறை வீதியில் கல்ஏதண்டாகொட என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணமானார். பண்டாரகம-, வல்கம வீதியைச் சேர்ந்த அதுலஸ்ரீ ஆனந்த மென்டிஸ் (52) என்பவரே அவ்வாறு மரணமானவராவார்....

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார். நாளை மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை இப்­பாடல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. 35 வய­தான ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே...

அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நில அபகரிப்பு, கடல் ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும்...