காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக்...

மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது

மாத்தறை நகர் மற்றும் பல முக்கிய நகரங்களில் தனியார் ஆங்கில வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியரொருவர் வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவிகளின் தாய்மாரை வஞ்சகமானமுறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றது...

விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது

கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....