5 வயது ‘ஒன்றுவிட்ட’ தங்கையை ‘குத்துவிட்டு’ கொன்ற 13 வயது சிறுவன்

'டபிள்யூ.டபிள்யூ. ஈ' மல்யுத்தப் போட்டி பாணியில் தனது 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 13 வயது சிறுவன் 'குத்து விட்டு' கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த...

‘மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல்’ அழகுராணியாக இலங்கையின் நிலு சேனநாயக்க தெரிவு

“மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" அழகுராணியாக இலங்கையரான நிலங்கா சேனாநாயக்க தெரிவாகியுள்ளார். திருமணமான பெண்களுக்கான “மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" (Mrs Asia International 2013”) அழகுராணி போட்டி மலேஷியாவில் நடைபெற்றது. இறுதிச்சுற்று கோலாம்பூர்...

உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்

உலகின் மிகப்­பெ­ரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. அமெ­ரிக்­காவில் 15.8 மீற்றர் உய­ரமும், சிங்­கப்­பூரில் 17.2 மீற்றர் உய­ரமும் கொண்ட காற்று சுரங்­கங்கள் ஏற்கெ­னவே உள்­ளன. டுபாயில் தற்­போது கட்­டப்­பட்­டுள்ள கண்­ணா­டியால் ஆன ''இன்­பிளைட்...

சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே...