14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சித்தப்பா..!!

14 மாத குழந்தையின் தலையில் குட்டி கொலைசெய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையாளியான குழந்தையின் சிறிய தந்தையை எதிர்வரும் 28 திகதி...

துப்பாக்கி ரவையினால் சபையில் சர்ச்சை..!!

வெலிபேரிய ரதுபஸ்வல சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவையினால் நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரதுபஸ்வல சம்பவம் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அஜித் மான்னப்பெரும எம்.பி., ரதுபஸ்வலயில்...

புகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் கதிர்வீச்சு கழிவுநீர் கசிவு..!!

ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் வீரியம் மிக்க கதிர்வீச்சு கழிவுநீர் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை கடும்...

மூழ்கிய படகில் 5 பேர் உயிரிழப்பு..!!

அவுஸ்ரேலிய கடற்பரப்பில் நேற்று மூழ்கிய படகில் பயணித்தவர்களில் 5 பேர் பலியானதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 105 அகதிகளுடன் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி வந்த படகு ஒன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 220 கிலோ...

ஜனாதிபதி குற்றச்சாட்டு..!!

கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை, சிலர் தமது தனிப்பட்ட...

அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அவதானம்..!!

நாட்டின் நட்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற நபர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருவதாக கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தேர்தல் பணிகளுக்கு இராணுவ தடைகள் இருக்காது : தேர்தல் ஆணையாளர்..!!

தேர்தல் திணைக்களத்தினுடைய பணிகளுக்கு எவ்விதத்திலும் இராணுவத்தின் தலையீடுகளோ குறுக்கீடுகளோ இருக்காது. வடமாகாண சபையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!!

யாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம்...

மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி..!!

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில்...

இந்திய மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் யாழ் பருத்திதுறை...

மூன்று வாரங்களுக்கு நுரைச்சோலை அனல் மின் நிலையம் பூட்டு..!!

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 21ம் திகதி தொடக்கம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூன்று வாரங்கள் மூடப்படும்...

யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு..!!

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை இதன்போது மேற்கொண்டுள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...

பிரான்ஸில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் பொலிசாரால் பரபரப்பு (VIDEO)

பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பெண்ணை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தடுத்த சக பொலிஸ்...