சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் மல்லவராச்சி நியமனம்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு என்கிற அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான 'சட்டம் மற்றும் ஒழுங்கு' இன் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டமை தெரிந்ததே...

பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்..!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தின் அமைதிச் சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு...

தந்தை மற்றும் மகள்மீது கத்திவெட்டு மகள் உயிரிழப்பு..!!

கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஈரியவெட்டிய, களனி பகுதியில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கத்திவெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (22) இரவு 11மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…

ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை...

தேர்தல் பணிகளுக்கு தென்பகுதி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு..!!

வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் நழுவல் போக்குடனேயே செயற்பாட்டு வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில்...

வெளிநாட்டவரிடம் 11 லட்சம் களவாடிய மூவர் கைது..!!

வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் 1134000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் 100000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்மலான பகுதியில் வைத்து குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ரம்மலான மற்றும் பாணந்துறை...

தொண்டையில் பனடோல் சிக்கி குழந்தை மரணம்..!!

பனடோல் வில்லை தொண்டையில் சிக்கியமையின் காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது. சிலாபம் - கரவிடாஹாரய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....