31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா...

யுவதி துஷ்பிரயோகம்: தோட்ட உதவி அதிகாரி தப்பியோட்டம்

யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான தோட்ட உதவி அதிகாரி நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டிஇ நாகசேனை தோட்டத்தைச்சேர்ந்த உதவி தோட்ட அதிகாரியான சஞ்ஜீவ அபேசேகர என்பவரே இவ்வாறு...

ஆப்கானிஸ்தானில் தலை வெட்டப்பட்டுக் கிடந்த ஆறு உடல்கள் கண்டுபிடிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்மாகாணம் ஒன்றில் தலை வெட்டுப்பட்டு கிடந்த ஆறு சடலங்களை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரர்களாகப் பணி புரிந்த இவர்கள்...

மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இன்று பதவி ஏற்பு

கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த மாலத்தீவுகளின் அதிபர் தேர்தலில் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றார். 51.39 சதவிகித வாக்குகளைப் பெற்றதன்மூலம்...

கொழும்பில் உயிரிழந்த மட்டு. மாணவனின் சடலம்

கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மட்டக்களப்பு பாடசாலை மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களுபோவில வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மாணவனின் சடலம் இன்று...