பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது… பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு 'விக்கிலீக்ஸ்' என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு...

அடேல் பாலசிங்கத்தை, இலங்கைக்கு நாடு கடத்த கோரும் சிங்களர் அமைப்புகள்!

இங்கிலாந்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கத்தின் மனைவி அடேல் அம்மையாரை நாடு கடத்த இலங்கை அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் சிங்களர் அமைப்புகள்...

வீதிச் சண்டையை, விலக்க சென்றவரின் கை துண்டிப்பு

இரண்டு குழுவினர்களுக்கிடையில் வீதியில் இடம்பெற்ற சண்டையை விலக்குவதற்கு மது போதையில் சென்ற நபரொருவர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று முன்தினம்...

பரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(?) கோபி அல்ல..!

கிளிநொச்சி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கண்டி கலாவய சேர்ந்த சிவலிங்கம் ரமேஸ் (வயது 23) என...

ஐஸ்வர்யா பேஸ்புக்கில், வாலிபர் ஊடுருவல்

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள...

அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து தாக்கிய ஆசாமி

ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து பயங்கரமாக தாக்கிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இதனால் ஐக்கிய...

விளையாடிய போது அக்காவை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்

விளையாடிய போது தனது அக்காவை 2 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான். அமெரிக்காவின் பிலாடெல்பியாவில் உள்ள மாந்துவா நகரை சேர்ந்தவர் ஜமாரா ஸ்டீவன்ஸ் (11). இவளுக்கு 2 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். சம்பவத்தன்று...

தடை செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ள போதிலும், அவர்களின் சொத்தை கருத்தில் கொண்டே தடை! -இராணுவப் பேச்சாளர்

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே தடை...