மெக்சிகோவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் டபஸ்கோ மாநிலத்தின் வில்லாஹெர்மோசா நகரத்திலிருந்து மெக்சிகோ சிட்டிக்கு பயணிகள் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் 135 கி.மீ தொலைவில் ஒரு டிரைலர் டிரக் நிறுத்தப்பட்டிருந்தது....

பிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை

பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு 16 வயது மாணவி...

விஜயகாந்த்துக்கு அல்வா கொடுத்து விட்டார் வைகோ: பண்ருட்டி ராமச்சந்திரன்

மதுரை பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,...

டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது....