கோவில் விழாவில்; 8 மாதமாக பேசாமல் இருந்த பெண், திடீரென பேசிய அதிசயம்

இந்தியா வானூர் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மனைவி வேல்விழி (வயது 28). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை திடீரென இறந்துவிட்டார். இதில்...

3 பேர் சுருக்கிட்டு தற்கொலை

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 வயதுக்கு உட்பட்ட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புஸ்ஸல்லாவை நகரையொட்டிய கிராமமொன்றில் இன்று காலை 16 வயது பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது....

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர். ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம்...

சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது

சனீஸ்­வரன் கோவி­லுக்கு ஆதார நிதி சேக­ரிப்­ப­தற்கான பற்­றுச்­சீட்டைக் காட்டி பொது­மக்­க­ளிடம் போலி­யாக நிதி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த ஒரு­வரை களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள துறை­நீ­லா­வ­ணையில் கைது செய்­த­தாக களு­வாஞ்­சிக்­குடி பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். அத்­துடன் இச்­சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து...

பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது

தனது 7 வயது பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்த தந்தையை மாதம்பே பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது...

இசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. இவர், அவரது அண்ணன் படத்தில் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்தார். இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இசைத்துறையை சார்ந்தவர்கள். பிரேம்ஜி மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் சில...

வரிக்குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்த விநோத குட்டி

மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில் வரிக்குதிரையொன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும் கொண்ட விநோத குட்டியொன்று பிறந்துள்ளது. ரேயஸ் என்ற...

ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; சாமியார் தலைமறைவு

இந்தியா கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரவது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று...