காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

5.4 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பர்கர் தயாரித்து சாதனை

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர 'பர்கர்' உணவு தயாரித்துள்ளனர். அந்த 'பர்கர்' இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் வரும்வரை, ரோட்டிலேயே கிடந்து டிக்சனரி படித்த இளம்பெண்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வாங் டாபன் (வயது 18) என்ற இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதைல் அவரது காலில் காயம் ஏற்பட்டது....

கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்

பாலிவுட் நடிகைகளான சோனாலிரவுத் மற்றும் சோயா அர்பாஸ் ஆகிய இருவரும் கபில்ஷர்மாவின் காமெடி நைட் வித் கபில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தொலைக்காட்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர். இருவரிடமும் மாறி மாறி கபில்ஷர்மா பேட்டி...

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய, 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்: வாடிகன் தகவல்

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன்...

தடைப் பட்டியலின்படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெயர் விபரம்..

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து...

திருமணமான ஆணுடன் விதவை பெண் கள்ள உறவு: மக்கள் முன் 9 முறை பிரம்படி

8 பேர் கொண்ட கற்பழிக்கும் கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர். கற்பழிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் உடனே...