வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு, மனைவியின் நகைகள் கொள்ளை

வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது, நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின் பெயரைக்கூறி...

குழந்தைக்காக… ஒரே மனைவியை 6 முறை டைவர்ஸ் செய்து சாதனை புரிந்த தொழிலதிபர்..

ருமேனியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரே பெண்ணை ஆறு முறை மணந்து, ஆறு முறை விவாகரத்து செய்தும் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ருமேனியா நாட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலதிபர் சிலிவு...

சிறைக்குச் சென்றவர் கைது..

மாத்தளை மாவட்டம் தம்புள்ள காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவருக்கு போதை பொருள் கொண்டுச் சென்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

புகைப்படத்தில் மற்றுமொருவரை அடையாளம் கண்ட உறவினர்கள்..

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் கொடூரம் இடம்பெற்று ஐந்து...

(PHOTOS) ஜப்பான் டிசைனர் அறிமுகப்படுத்தியுள்ள மார்பக டீ-சர்ட்: இளம்பெண்கள் இடையே பெரும் வரவேற்பு..

இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், சில மருத்துவ சிகிச்சைகள் அல்லது சர்ஜரி செய்வதுண்டு. தங்களை கவர்ச்சியாக வெளியே காட்டிக்கொள்ள பெண்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் ஜப்பானிய டிசைனர் ஒருவர்...

4 வயது சிறுமி மீது வல்லுறவு சந்தேக நபருக்கு விளக்கமறியல்

களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, போத்தலேகம பகுதியில் 4 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 60 வயதான நபர் ஒருவரை புளத்சிங்கள பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த நபரை பொலிஸார் மத்துகம மாஜிஸ்ரேட் நீதிவான்...