திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி...

ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கொலை தொடர்பிலான வழக்கு நீதவான் நீதிமன்ற...

நாயுண்ட நிலையில் சிசு சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்திலுள்ள தாமரைக்குளக் கரையிலிருந்து சிசுவொன்றின் சடலம் இன்று காலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஏதோவொன்றை நாயொன்று உட்கொள்வதைக் கண்ட பொதுமக்கள் சிலர், நாயை துரத்திவிட்டு...

வெள்ளவத்தையில் கொள்ளை பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற 13 லட்சத்து 65,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட வெள்ளவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி...

புத்தளம் குருநாகல் வீதி விபத்தில் சிறுமி பலி

புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதான சிறுமி ஒருவர் பலியானார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே பலியாகினார். ஈருருளி, பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்ட நிலையில் இந்த...

சவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம்

சவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மலேஷியாவின் பேர்னமா இணையத்தளம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் பிளைனாஸ்...

சந்திரிகாவின் வீட்டை படம்பிடித்த மூவருக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை படம்பிடித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மல்­ல­வ­பிட்­டிய மற்றும் நக­ரி­லி­ருந்து சுமார் 6 கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள கொக்க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்­பா­க­முவ, பன்­னல ஆகிய பகு­தி­களில் இரு பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. அத்­துடன்...

படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் தனியொருவன். இந்த படத்தில் நயன்தாரா பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும்...

சிலையின் உறுப்புக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர்

ஜெர்மனியில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு பெர்ணாண்டோ டி லா ஜாரா ஒரே பாறையிலான பை சாகன் என்ற அழகிய சிலை செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை பை சாகன்...