திருப்பதியில் பிணமாக கிடந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர்!!

திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்லும் 2–வது கியூ காம்ப்ளக்சில் 16–வது அறையில் உள்ள கழிவறையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சுயநினைவின்றி கிடந்தார். கழிவறையை சுத்தம்...

குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாபு. (50) டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் தூக்குப் போட்டு...

பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது!!

கொருக்குபேட்டை, மணலி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை பக்கத்து கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்த அரியலூரை சேர்ந்த மூர்த்தி அடிக்கடி கிண்டல் செய்தார்....

அரசு உதவித்தொகைகளைப் பெற்று இந்தியாவில் விடுமுறையை அனுபவித்த இங்கிலாந்துப் பெண் கைது!!

இங்கிலாந்தின் டார்ட்மவுத் பகுதியைச் சேர்ந்த கரேன் டிரன்ட்(52) என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அங்கு ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் வீடு, நகரசபை வரி உதவி, வேலைவாய்ப்பு...

வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் தூங்கிய நீதிபதி!!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக...

ரஷ்யாவில் போர் விமானம் விபத்துக்குள்ளானது: விமானி பலி!!

தெற்கு ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார். தொழில்நுட்ப குறைபாட்டால் இவ்விபத்து நடைபெற்றதாக விமான படை தலைவர் விளக்கமளித்துள்ளார். என்ன நடந்தது என்று விசாரித்து வருவதாக கூறிய ஜெனரல் விக்டர் போண்டரேவ்,...

தகாத உறவை தொடரமுடியவில்லை: மகளை கொன்ற தந்தை!!

கோவை சரவணம்பட்டி அருகிலுள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி ஜெயமேரி (39). இவர்களுக்கு அடைக்கலமேரி (24), அருள் இருதயா (20) என்ற மகள்களும், அற்புதராஜ் (18) என்ற மகனும் உள்ளனர்....

(PHOTOS) யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் அரை நிர்வாணமாக பெண்கள்!!

யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற குத்தாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. நேற்று மாலை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அவ்வானொலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

ஜாதி பெயரை வைத்து அழைக்காதீர்கள்: பார்வதி!!

தமிழில் ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள்...

ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் சிம்புவின் வாலு!!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும்...

கொல்கத்தாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி ரெயில்வே பெண் ஊழியரை கற்பழித்த சக ஊழியர்கள்!!

கொல்கத்தாவில் ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் பெண் ஊழியரை, அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் கற்பழித்துள்ளனர். மேலும், இந்த தகவலை வெளியில் சொன்னால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட...

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமனி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 33). இவர் பெங்களுரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சஞ்சீவிராணி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள்...

ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊனமுற்ற மக்களுடன் சிறப்பு விருந்து ஒன்றினை மேற்கொள்ளுகின்றார். இதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மும்பையின் கோரேகான் பகுதியில்...

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!!

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம்...

ராஜஸ்தானில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த காமுக ஆசிரியர் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அருகே உள்ள காஜ்நர் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம்...